நாள் ; 27 செப்டெம்பர் 2023 முதற்பருவத்தேர்வு STD VIII மூன்றாம் மொழி
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815,கோலப்பெருமாள் பள்ளித்தெரு , அரும்பாக்கம் , சென்னை - 600106.
முதற்பருவத்தேர்வு
மூன்றாம் மொழி செப்டெம்பர் 2023
வகுப்பு : எட்டு
தமிழ் மதிப்பெண் : 40.
நாள் ; 27 செப்டெம்பர் 2023
அளவு ; 90 நிமிடம்.
அ. பொருள் தருக. 4×1=4.
1.காலன்=...............
2.தீர்வன= .................
3. தாய் =.....................
4.நிரந்தரம்=...............
ஆ. எதிர்ச்சொல். தருக. 4×1=4.
1.காலை×……….
2.வானம் ×……….
3.வாழிய ×……….
4.நன்மை×……….
( நல்லது ,தீமை , மாலை , பூமி , ஒழிக, வீழ்க . இரவு )
இ. பிரித்து எழுதுக
3×1=3.
1. காலைத்தொட்டு=
2.மட்டக்குதிரை=
3. தமிழ்மொழி=
ஈ. சேர்த்து எழுதுக 3×1=3.
1.தூய + காற்று =
2.இனிமை +ஓசை =
3.வன்மை+மொழி=
உ. நிரப்புக. ( நான்கு மட்டும் )
4×1=4.
1. இயற்கையைப் போற்றுதல் _______ மரபு.
2. இடையின எழுத்துகள் பிறக்கும் இடம் _________.
3. நீலகேசி கூறும் நோயின் வகைகள்________ ஆகும்.
4. நறுமணம் மிகுந்த ________ யாவும் எமது சகோதரிகள் என்கிறார் சியாட்டல்.
5. நோயை வருமுன் காப்பதே ___________.
6. செவ்விந்தியர்கள் பூமியைத் தங்களின் ______ கருதுகிறார்கள்.
( தாயாகக், மலர்கள் , சிறப்பு , தமிழர் , மூன்று , கழுத்து , மார்பு , நான்கு , பிறப்பு )
ஊ. மனப்பாடப்பாடல்.
2+4= 6.
1. தக்கார் தகவிலர்...
எனத் தொடங்கும் குறளை எழுதுக.
1×2=1.
2. வாழ்க நிரந்தரம் ..... எனத் தொடங்கும் ..
... வாழ்த்துப் பாடலை எழுது.?
1×4=4.
எ. சிறுவினாக்கள் ( மூன்று மட்டும்)
3×2=6.
1. நம்மை நோய் அணுகாமல் காப்பவை எவை.?
2. நோயின் மூன்று வகைகள் யாவை.?
3. உலகம் எவற்றால் ஆனது..?
4. ஓவிய எழுத்து என்றால் என்ன.,?
5. தமிழ் எங்கு புகழ் கொண்டு வாழ்கிறது.?
ஏ. குறுவினாக்கள்.( இரண்டு மட்டும்)
2×4=8.
1. எதனைத் தம்மால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்று சியாட்டல்
கூறுகிறார்.?
2. உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துக்களை எழுதுக.?
3. வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் ஏதேனும்
இரண்டினை எழுதுக.
4. சான்றோர்க்கு அழகாவது எது.?
ஐ.பொருத்துக.
4× 1/2 = 2.
1. பித்தக்கண்ணு - தொல்காப்பியம்.
2. தமிழ்மொழி - சருகுமான்.
3. வெட்டுக்கிளி - புதியசொல்
4. மொழி மரபு - வெங்கம்பூர் சுவாமிநாதன்.
வாழ்க வளமுடன்.
தமிழாசிரியர் :
அன்புச்செல்வன் பழ.
Comments
Post a Comment