நூல் வெளியீட்டு விழா 2
நூல் வெளியீட்டு விழா - 2
பெற்றுக்கொள்பவர் : சி.முருகேசன்
ஷிவானி என்டர்ப்ரைசஸ் , சென்னை.
திருநெல்வேலியை சொந்த ஊராக கொண்டவர். தனது கடின உழைப்பால் அட்டைப்பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனத்தின் மேலாளராக இருந்து தற்போது அந்நிறுவனத்தின் நிர்வாகியாக உயர்ந்துள்ளார் . பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார் . குறிப்பாக இளைஞர் நலன் மற்றும் தொழில் முனைவோருக்கான ஆலோசகருமாக செயல்பட்டு வருகிறார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கித்தருகிறார் . சமுக விழிப்புணர்வு குறும்பபடங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்து வருவது தனிச்சிறப்பு. மகிழ்வித்து மகிழ் எனும் கோட்பாட்டின்படி மிகசிறந்த நேர்மறை சிந்தனையாளராக இருந்து வருவது பாராட்டத்தக்கதாகும்.
நூல் மதிப்புரை : சிந்தனைக்கவிஞர் , சைவ சித்தாந்த ரத்தினம்
பறம்பு இரா . நடராஜன் அவர்கள்
அறங்காவலர் ஒரு ருபாய் தமிழ் மன்றம்
கணக்கு தணிக்கையாளர் , நூலாசிரியர்
நூல் திறனுரை : திரு.அரவிந் பாரதி அவர்கள் ,
ஊடகவியலாளர் , சமூகசிந்தனையாளர்
வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் , \
தொகுத்து வழங்குநர் : வளர்கவிஞர் , நற்சிந்தனையாளர்
டேனியல் மனோஜ் குமார்
வானொலி அறிவிப்பாளர்
நிகழ்ச்சி வழங்குநர்
வாரூர்ச்செல்வன்
தமிழன் என்று சொல்லடா....!! தலை நிமிர்ந்து நில்லடா..!!
அன்புடன்
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!!
நிகழ்ச்சி சிறக்கத் துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள்
வணக்கம்
ponanbu
Comments
Post a Comment