எனது பக்கங்கள் உங்களுக்காக ....... !
அன்புடன் நண்பர்களுக்கு ........,
ஒரு படைப்பாளி உருவாவது என்பது வாசகர்களால் தான் .
படைப்பாளி தாய் எனில் படிப்பவன் தந்தை . தாய் தான் எல்லாம் என்றாலும் , தாயினால் தனித்து அமைவது ஒன்றுமில்லை. வாசியுங்கள்.. வாழ்த்துங்கள்.. வழி நடத்துங்கள் . இணைந்து பயணிப்பதையே நான் விரும்புகிறேன் . வாருங்கள் என்னோடு கைகோர்த்து இலக்கியப்பயணத்தை இன்முகத்தோடு தொடங்கிப் பயணிப்போம் வாருங்கள் தோழமைகளே ...!
அன்புடன்
உங்கள் அன்பின் அன்பன்...!
அன்புச்செல்வன் பழ .
9444892969
பொன் . வார்ப்பட்டு
பொன்னமராவதி தாலுக்கா
புதுக்கோட்டை - மாவட்டம் .622403
சிறப்பு அருமை வாழ்த்துகள்
ReplyDeletearumai !!
ReplyDeleteபயணிப்போம
ReplyDeleteGreat contribution to Tamil literature . Congratulations to Anbuselvam Sir
ReplyDeleteCongratulations Sir...
ReplyDeleteCongratulations Sir..
ReplyDeleteIDHO VANDAEN UNGALLODU INAIVADHARKKU 🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️VARUNGAL NAAM ANAIVARUM SAERNDHAE PINNPATTRUVOAEM🚶♀️🚶♀️🚶♀️❤❤🤗🤗⭐⭐🙏🏻🙏🏻🙏🏻
ReplyDelete