காலாண்டுத்தேர்வு - I ( SEP 2025 -2026 ) ANSWER KEY FOR CLASS - STD X
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி
எண் : 815 ,கோலப்பெருமாள் பள்ளித் தெரு ,
அரும்பாக்கம், சென்னை- 106.
காலாண்டுத்தேர்வு - I ( SEP 2025 -2026 )
வகுப்பு : 10. காலம்: 3 மணிநேரம்.
நாள் :10.09.2025. தமிழ் மதிப்பெண்கள்: 80
( பகுதி -அ )
I. பத்தியைப் படித்துணர்ந்து வினாக்களுக்கு விடையளிக்க : 5×1=5.
1.) இ) போர்ச்சுகல்
2.) அ) வாட்டிகன்
3. ) ஆ) அண்ணாவின் நற்பண்பை
4. ஈ ) 5 நிமிடம்
5.) ஆ) அன்பு, நட்பு
II. பத்தியைப்படித்துணர்ந்து வினாக்களுக்கு விடையளிக்க : 5×1=5.
1) குளிர்ச்சி.
2.) மாம்பழம் , வாழை.
3.) உண்ணும் ஆவல் மிகும்.
4.) பலா விதை.
5.) இயற்கையான காய் , கனிகள்.
பகுதி-ஆ
(இலக்கணப் பகுதி வினாக்கள் )
III. சான்று தருக (எவையேனும் மூன்றனுக்கு மட்டும்) 3×1=3.
1) இ) தீதொரீ இ
2) ஆ) சமைத்தல்
3) ஆ) இரவுபகல்
4) அ) வந்து பார்த்தான்
5) இ) வருக வருக
IV. நிரப்புக. (எவையேனும் மூன்றனுக்கு மட்டும்) 3×1=3.
1) ஈ) மூன்று
2) அ) வேற்றுமைத் தொகைநிலை
3) இ) பகாப்பதம்
4) இ) உவமைத்தொகா நிலைத்தொடர்.
5) அ) அடுக்குத்தொடர்.
V. இலக்கணக்குறிப்புத் தருக. (எவையேனும் மூன்றனுக்கு மட்டும்) 3×1=3.
1.) ஆ) பெயரெச்சம்
2.) இ) விகுதிபெற்ற தொழிற்பெயர்
3.) ஆ) ஊறுகாய்
4. ) ஆ) இரண்டாம் வேற்றுமைத்தொகை
5.)ஆ) இருபெயரொட்டுப்பண்புத்தொகை
VI. கூறியவாறு செய்க. ( எவையேனும் மூன்றனுக்கு மட்டும்) 3×1=3.
1) இ) வினைமுற்றுத்தொடர்
2) அ) மன்னன்
3)இ) அன்மொழித்தொகை
VII. பின்வரும் செய்யுட்பகுதியைப்படித்து அதனைத்தொடர்ந்து வரும் வினாக்களுக்கு உரிய விடையளிக்க. ` (5×1=5)
வினாக்கள்:
1. ஈ) பத்துப்பாட்டு
2. அ ) மலைபடுகடாம் / கூத்தராற்றுப்படை.
( மாணாக்கர் எழுதா விட்டாலும் மதிப்பெண் வழங்க வேண்டும்.( துறை / தலைமை ஒப்புதல்) )
3. இ) உங்களின் வீடு
4. இ) குறிஞ்சி
5. ஆ) பெருங்கௌசிகனார்
VIII. திருக்குறள் மனனப்பாடலில் விடுபட்ட சீர்களை நிரப்புக. ( 3×1=3 )
1) அ) அப்பொருள் , காண்ப
2.) ஈ ) புகுத்தி
IX.. பின்வரும் செய்யுள் வினாக்களுள் விடை தருக : 02 × 0 4 = 08.
( விடைகள் வினாவிற்குப் பொருத்தமாக 3 வாக்கியங்களுக்குக் குறையாமால் இருப்பின் முழுமதிப்பெண் வழங்கலாம். )
3) ஆற்றுப்படை ஆசிரியர் மற்றும் நூல் குறிப்புகளை எழுது ?
4) தமிழ் அன்னையின் சிறப்புகளாகப் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவன யாவை?
விடை :
பழமை / இலக்கியம் பெருமை / இலக்கணம் கட்டு / பாண்டியன் மகள் /
தேன்குடித்த வண்டு போல மகிழ்தல் / வேற்று மொழியாரும் விரும்பிடும் பண்பு .
1) அழுகிய பழங்கள் மற்றும் விதைகளுக்கு வழங்கும் பெயர்களை எழுது?
விடை :
அ )
1) சூம்பல் - நுனியில் சுருங்கிய காய்.
2) சிவில் - சுருங்கிய பழம்.
3)சொத்தை - புழு பூச்சி அரித்த காய் அல்லது பழம்.
4)வெம்பல் - சூட்டினால் பழுத்த பிஞ்சு.
5 ) அளியல் - குளுகுளுத்த பழம்.
6)சொண்டு - பதராய்ப்போன மிளகாய்.
ஆ )
1) பயறு - அவரை , உளுந்து
2) கூலம் - நெல், கம்பு.
3) கடலை - வேர்க்கடலை, கொண்டைக்கடலை
4) விதை - கத்திரி, மிளகாய்
5 ) காழ் - புளி , காஞ்சிரை ( நச்சுமரம் ) முதலியவற்றின் வித்து
6) முத்து - வேம்பு, ஆமணக்கு ,
7) கொட்டை - மா, பனை .
8) தேங்காய் - தென்னையின் வித்து
9)முதிரை - அவரை, துவரை .
2 ) காற்றினால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாக எழுது ?
விடை :
1) மகரந்த சேர்க்கை - வாழ்வியல் வளம்.
2) பருவமழை - பூமியின் செழுமை .
3 ) மின்சார உற்பத்தி - மாசில்லா இயற்கை ஆற்றல்.
4) பண்டைய கால கடற்பயணங்கள் - சோழ மன்னர்களின் பெருமை.
விளக்கமாக எழுதுதல்.
3) வறுமையிலும் விருந்து போற்றிய தமிழர்களின் பண்பினை விளக்கு ?
விடை :
1) விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டு சமைத்தல் . புறநானூறு .
2) முதல் நாள் விருந்து போற்ற சீரியாலினையும் , மறுநாள் விருந்து போற்ற வாளையும் பணையம் வைத்தான் - புறநானூறு .
3) வயலில் விதைத்த நெல்லினை அரித்து வந்து விருந்து போற்றிய செய்தியை
விளக்கி எழுதுதல்.
4) காற்றிற்கு வழங்கப்படும் பெயர்கள் மற்றும் அதன் தன்மைகள் குறித்து
விளக்கமாக எழுது ?
விடை :
காற்றின் தன்மையைப் பொறுத்து 16 பெயர்கள்.
திசை சார்ந்து வழங்கப்படும் பெயர்கள் - 4.
கிழக்கு -கொண்டால்/ மேற்கு - கோடை/ வடக்கு -வாடை/
தெற்கு - தென்றல்
அதன் பண்புகள் மற்றும் வேறு பெயர்கள் பற்றி வழங்கி எழுதுதல்.
XI. துணைப்பாட வினாக்களுள் ( ஏதேனும் ஒன்று மட்டும் ) ( 10 )
1) முன்னுரை- 1 மதிப்பெண்
2) பொருளுரை - 8 - மதிப்பெண்
( கதைக்கரு சிதையாமல் 4 முதல் 6 துணைத்தலைப்புகளுடன் எழுதுதல் )
3) முடிவுரை - 1 -மதிப்பெண்
XII. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக. (1×3=3)
உணவு / பசி / வறுமை /
4 அல்லது 5 தொடர்கள் எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.
கவிதை வடிவம் எனில் 8 அடி அமைந்திட வேண்டும்.
தலைப்பு - 1/2.
தொடர்கள் , கவிதை - 2 1/2.
XIII கடித வினாக்களுள் ( ஒன்றுக்கு மட்டும் கடிதம் எழுதுக.) ( 1 × 6 = 6. )
1. உறவுமுறைக் கடிதம் - தலைப்பு .
தேர்த்திருவிழாவிற்கு வருகை தரச்சொல்லி தோழன் / தோழிக்குக் கடிதம்.
1) பெயரில்லா முகவரி - இடம் / நாள் ( வினாத்தாளில் உள்ள முகவரி.) - 1
2) விளி - 1/2
3) நலம் விசாரித்தல் - 1
4) உள்ளடக்கம் - 3 1/2
5) முடிப்பு - 1
6) உரைமேல் முகவரி - 1 மதிப்பெண்.
(அல்லது)
2. கடிதம் - தலைப்பு .
நூலக அமைத்துத்தரவேண்டிக் கடிதம்.
1) அனுப்புநர் முகவரி - 1/2
2)இடம் / நாள் ( வினாத்தாளில் உள்ள முகவரி.) - 1/2
3) பெறுநர் - 1/2
4) விளித்தல் - 1 /2
5) பொருள் - 1/2
6) உள்ளடக்கம் - 3
7)முடிப்பு - 1/2
8) உரைமேல் முகவரி - 1 மதிப்பெண். ( பெயருடன் சரியான முகவரி இருப்பின் )
XIV. ஏதேனும் ( ஒரு தலைப்பில் மட்டும் ) கட்டுரை வரைக. 1 × 8 = 8.
மதிப்பெண்
1) தலைப்பு------ 1/2
2) முன்னுரை---- 1/23
3)துணைத்தலைப்புகளுடன் கூடிய பொருளுரை - 4
4) மேற்கோள்- -1/2
5) முடிவுரை - 1/2
குறிப்பு :
கட்டுரை பிழையின்றி எழுதியிருப்பேன் முழு மதிப்பெண் வழங்கலாம். குறைந்த பட்சம் -4 மதிப்பெண்கள் வழங்கலாம் .
மொத்த மதிப்பெண்கள் - 80.
தமிழாசிரியர் பழ. அன்புச்செல்வன் APL SEP2025
நன்றி வணக்கம்.
Comments
Post a Comment