Posts

Showing posts from December, 2024

மாதிரித்தேர்வு - 1 - டிசம்பர் 2024. ( இயல் 3,4,5 )

Image
         கோலப்பெருமாள்     செட்டி   வை ண வ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,               எண் -: 815 ,  கோலப்பெருமாள்   பள்ளித்தெரு  ,    அரும்பாக்கம்  ,   சென்னை  - 600106. ------------------------------------------------------------------------------------------------------                                               மாதிரித்தேர்வு - 1  - டிசம்பர்  2024. ( இயல் 3,4,5 )   வகுப்பு :  பத்தாம்           தமிழ்த்தேர்வு                  மதிப்பெண் : 80.                  .     .   2024                    ...

மனிதகுல நலனுக்காக*

Image
  மனிதகுல நலனுக்காக*  முனைவர். ஷண்முக மூர்த்தி லக்ஷ்மணன். துணை வேந்தர் - சித்தவேத பல்கழைக்கழகம்  பிரபஞ்சம் விண்வெளி சிந்தனையில் இருந்து தோன்றியது என விளக்குகின்றன. விண்வெளியின்  அதிர்வுகள் விண் (ஆகாசம்) போன்ற ஆற்றல் துகள்களாக உருவாகி, அது ஐந்து நிலையிலான  பொருட்களாக (ஆகாயம், காற்று, நெருப்பு , நீர், மண் ) மாறுகின்றன. இவை மீண்டும்  விண்வெளிக்குள் இணைந்து, ஐந்துபண்புகளாக (பஞ்சதன்மாத்திரை): அழுத்தம், ஒலி,  வெப்பம்/ஒளி, சுவை மற்றும் மணம் ஆகியவற்றை உருவாக்குகின்றன. இந்த உணர்வுகளை  மனிதர்கள் ஐந்து அறிவியல் புலன்களின் மூலம் அனுபவிக்கின்றனர். நிகழ்வு சாராம்சம் திரு. திருபுவனம் ஆத்மநாதன் தலைமையில் நடக்கும் நிகழ்வில், இந்தக் கவிதை சித்தர்கள்  மற்றும் மனிதகுல நலனுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது.  இந்தக் கவிதையை கர்நாடக இசை மற்றும் பண் இசை வல்லுநர்கள் பாடி  மனிதகுலத்திற்காக பரப்பிடுமாறு கோருகிறோம்.   *பஞ்ச தன்மாத்திரை* கீதம் முனைவர் ஷண்முக மூர்த்தி மண்மாமலை மாணிக்கமே மண்மாமலை மாணிக்கமே  மணமாய் மலர்ந்த மாமலரே  மண்மாமலை மாணிக்கமே...

பத்தாம் வகுப்பு.துணைப்பாடம். இயல் - 6 பாய்ச்சல்

  இயல் - 6       பத்தாம் வகுப்பு.துணைப்பாடம்.  பாய்ச்சல்   (சா. கந்தசாமி அவர்கள் எழுதியது.)  குறிப்புச்சட்டகம்  முன்னுரை  அனுமார் ஆட்டம்  சிறுவன் அழகு  தீப்பந்தம்  கலையார்வம்  முடிவுரை  முன்னுரை : நிகழ்வுகலை என்பது மக்களை மகிழ்விக்கும் கலை ஆகும். ஒவ்வொரு கலைஞனும் தனக்கென ஒரு தனித்துவத்தை வைத்து இருப்பர். தன்னைப் போன்ற கலைஞனை உருவாக்கிட விரும்புவான். தக்கையின் மீது நான்கு கண்கள் எனும் சிறுகதை தொகுப்பில் இருந்து சா.கந்தசாமி அவர்கள் எழுதிய பாய்ச்சல் எனும் கதை பற்றி இங்கு காண்போம்.  அனுமார் ஆட்டம்:  நாகஸ்வரம் மேளமும் முழங்க அனுமார் ஆடினார். ஆவலுடன் சிறுவர்களும் பின்தொடர்ந்தனர்.ஊரின் நடுவே அமைந்திருந்த மண்டபத் தூணினைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான் அந்தச்சிறுவன். ஆட்டத்தைக் காண மிகவும் விரும்பினான். சிறிது நேரத்தில் குரங்கு போல வேடம் அணிந்த ஒருவரே அனுமார் ஆட்டம் அடிச் செல்கிறார் என்பதைப் புரிந்து கொண்டான். அனுமார் தாவியும் குதித்தும் ஆடினார். அவரது ஆட்டத்தைக் கண்டு ஆனந்தம் அடைந்தான். அனுமார் ஆட்...

பிறந்தநாள் 2024

குழந்தைகள் பிறந்தநாள்  விழாப்  பாடல். நீங்கள்  இன்று பிறந்தீர்  இங்கு  மலர்ந்தீர்  நீலவான்    வளர்பிறை போல   மண்ணில் வளர்வீர் பூவுலகம்  பூத்திட என்றும்  புன்னகை  பூத்திருப்பீர்  புதுக்காலை மலர்போல  மணத்தைப் எங்கும்  பரப்பிடுவீர்   அன்பின்  வடிவே  அழகின் உயிர்ப்பே   அன்னை வளர்ப்பே வாழ்த்துகிறோம்  உங்களை   வாழ்த்துகிறோம்..!  அகிலத்தின் ஆருயிரே அகண்டத்தின் அன்புயிர்ப்பே    ஆளப் பிறந்தவரே   வாழ்த்துகிறோம்    உங்களை  வாழ்த்துகிறோம்..!                                                                                                  ...