மூன்றாம் மொழி - தமிழ்- அக்டோபர் 2023 - முதற்பருவத்தேர்வு

 

கோலப்பெருமாள்    செட்டி  வைணவ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,

 எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு ,  அரும்பாக்கம் ,  சென்னை - 600106.

      முதற்பருவத்தேர்வு             மூன்றாம் மொழி         அக்டோபர் 2023.

வகுப்பு : எட்டு                         தமிழ்                       மதிப்பெண் : 40.

                  நாள் ;  அக்டோபர்   2023                               அளவு ;  90 நிமிடம். 

அ. பொருள் தருக. 4×1=4.

 

1.காலன்=......  2.தீர்வன= .................
3. தாய் =... 4.நிரந்தரம்=......... 

ஆ. எதிர்ச்சொல். தருக. 4×1=4.

 

1.காலை×... 
2.வானம் ×
3.வாழிய ×
4.நன்மை×

இ. பிரித்து எழுதுக 3×1=3.

 


1. காலைத்தொட்டு=
2.மட்டக்குதிரை= 
3. தமிழ்மொழி=

ஈ. சேர்த்து எழுதுக 3×1=3.

 


1.தூய + காற்று  =
2.இனிமை +ஓசை = 
3.வன்மை+மொழி=

உ. நிரப்புக.   ( நான்கு  மட்டும் )  4×1=4.

                     1. இயற்கையைப் போற்றுதல் _______ மரபு.


2. இடையின எழுத்துகள் பிறக்கும் இடம் _________.

3. நீலகேசி கூறும் நோயின் வகைகள்________ ஆகும்.

4. நறுமணம் மிகுந்த ________ யாவும் எமது சகோதரிகள் என்கிறார் சியாட்டல்.

5. நோயை வருமுன் காப்பதே ___________.

6. செவ்விந்தியர்கள் பூமியைத் தங்களின்  ______க் கருதுகிறார்கள்.  

                     ஊ. மனப்பாடப்பாடல்.                                                                         2+4= 6.

                     1. தக்கார் தகவிலர்...

எனத் தொடங்கும் குறளை எழுதுக.                                                     2×1=1.

2. வாழ்க நிரந்தரம் ..... எனத் தொடங்கும் ..
... வாழ்த்துப் பாடலை எழுது.?                                                                1×4=4.



எ. சிறுவினாக்கள் ( மூன்று மட்டும்)                                     3×2=6.

1. நம்மை நோய் அணுகாமல் காப்பவை எவை.?

2. நோயின் மூன்று வகைகள் யாவை.?

3. உலகம் எவற்றால் ஆனது..?

4. ஓவிய எழுத்து என்றால் என்ன.,?

5. தமிழ் எங்கு புகழ் கொண்டு வாழ்கிறது.?

 


ஏ. குறுவினாக்கள்.( இரண்டு மட்டும்) -------------------------------------------------2×4=8.

 


1. எதனைத் தம்மால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்று சியாட்டல் கூறுகிறார்.?

2. உடல் நலத்துடன் வாழ கவிமணி கூறும் கருத்துக்களை எழுதுக.?

3. வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் ஏதேனும் இரண்டினை எழுதுக.

4. சான்றோர்க்கு அழகாவது எது.?

ஐ.பொருத்துக.----------------------------------------------------------------------------------..4×1/2=2.

 

1. பித்தக்கண்ணு - தொல்காப்பியம்.

2. தமிழ்மொழி - சருகுமான்.

3. வெட்டுக்கிளி - புதியசொல்
 உருவாக்கம்.

4. மொழி மரபு- வெங்கம்பூர் சுவாமிநாதன்.  

 

தமிழாசிரியர் : 

அன்புச்செல்வன் பழ. 

அறிவியல் தமிழ் மன்றம்.

வாழ்க வளமுடன்

Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )