இரண்டாம் பருவத்தேர்வு - 2022 - 23 விடைக்குறிப்பு
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு ,
அரும்பாக்கம் , சென்னை - 600106.
--------------------------------------------------------------------------------------------------------
இரண்டாம் பருவத்தேர்வு - 2022 - 23.
விடைக்குறிப்பு
வகுப்பு : பத்தாம் தமிழ்த்தேர்வு மதிப்பெண் : 80.
2022 - 23 கால அளவு ; 3 மணி .
பகுதி - அ
1. பின்வரும் பத்தியைப் படித்துப் பொருள் உணர்ந்து தொடர்ந்து வரும் பல்வுள் தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக. 5*1 = 5.
விடைகள்:
1. சுற்றுச்சூழலினைப் பாதுகாக்கும் அரண் எது ?இ) மரங்கள்
2. மரங்களிலிருந்து தயாரிக்கப்படுவது எது ?
இ) காகிதம், ரப்பர்
3. சாலைகளின் ஓரங்களில் மரங்களை நட்டவர் யார் ?
ஆ) அசோகர்
4. மரங்களின் தனிக்குணம் எது ?
அ) மருத்துவக்குணம்
5. மரங்கள் அழிவதால் எத்தகைய சூழல் உருவாகும் ?
இ) பெரும்சவால்கள்
2.பின்வரும் உரைநடைப் பத்தியைப் படித்துப் பொருள் உணர்ந்து தொடர்ந்து வரும் பலவுள் தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக 5*1 = 5.
விடைகள்:
1. அறிவினைத் துலங்கச்செய்யும் கருவி எது?
அ ) நூல் நிலையம்
2. நூல்கள் அழகாகவும், வரிசையாகவும் வைக்கப்பட்டிருக்கும் இடம் எது?
இ) நூலகம்
3. நூல்கள் எவற்றை வளர்க்க உதவும் ?
ஈ) அறிவை
4. கண்டத்தைக் கற்றவன் ----------- ஆவான்.
அ ) பண்டிதன்
5. மாணவர்களுக்கான சிறந்த பழக்கம் எது..?
ஆ) படிக்கும் பழக்கம்
இலக்கணம்
இலக்கணம்
3. .சான்று தருக ( எவையேனும் நான்கு மட்டும் ) 4*1 = 4.
1. உயிரளபெடை
அ) தீதொரீஇ
2. எழுவாய்த்தொடர்
இ) இனியன் கவிஞர்
3. படர்க்கை ஒருமைப்பெயர்
ஆ)அவன், அவர்கள்
4. கொடை வினா
ஈ) உன்னிடம் பேனா இருக்கிறதா?.
5. வினைத்தொகை
இ)அலைகடல்
4. நிரப்புக ( எவையேனும் நான்கு மட்டும் ) 4*1 = 4.
1. இ-கரம் அல்லது இ எனும் எழுத்தில் முடியும் அளபெடை------------.
இ) சொல்லிசையளபெடை
2. ஓர் ஆண்டின் கூறுகள் --------------- எனப்படும்.
இ) பெரும்பொழுதுகள்
3. தொகா நிலைத்தொடர் ----------- வகைப்படும்.
ஈ) ஒன்பது.
4. செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள்கொள்ளும் முறைக்குப் ---------------- என்று பெயர் .
அ ) பொருள்கோள்
5. நெய்தல் நிலம் என்பது -------------- ஆகும்.
இ) வயலும் வயல் சார்ந்த நிலமும்.
5. கூறிவாறு செய்க ( எவையேனும் நான்கு மட்டும் ) 4*1 = 4.
1. மலர் மலர்ந்தது ( எவ்வகைத் தொடர் )
இ) தொடர்மொழி
2. செங்கதிரோன் ( இதில் உள்ள பண்புத்தொகை வகையை எழுது )
இ)வண்ணம்
3. கண்டேன் நண்பனை - தொடர் வகையை எழுது.
இ) வினைத்தொடர்
4. சலசலத்தது ( சொல்வகையை எழுதுக )
அ) இரட்டைக்கிளவி
5. ஆலத்து மேல குவளை குளத்துல
வாலின் நெடிய குரங்கு ----( பொருள்கோள் வகை )
அ ) கொண்டு கூட்டுப்பொருள்கொள்.
6. இலக்கணக்குறிப்புத் தருக ( எவையேனும் நான்கு மட்டும் ) 4*1 = 4.
1. பலகை
அ) பொதுமொழி
2. இங்கு பேருந்து வருமா ?
ஆ) அறியா வினா.
3. நிலமும் பொழுதும்
இ) முதற்பொருள்
4.அலைகடல்
ஆ) வினைத்தொகை
5. கத்தும் குயிலோசை - சற்றே வந்து
கதிர் படவேணும்..
ஈ) மரபு வழுவமைதி .
7. பின்வரும் கோடிட்ட இடங்களை நிரப்புக. 4*1 = 4.
1. பொருளல் லவரைப் ------------------ செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
அ) பொருளாகச்
2. --------------------------- பாடற் கியைபின்றேல் : கண் என்னாம்
காண்ணோட்டம் இல்லாத கண்.
ஈ) பண்ணென்னாம்
3. அருமை உடைத்தன் றசாவாமை வேண்டும்
பெருமை ---------- தரும்.
இ)முயற்சி
4. குற்றம் இலானாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் -------- உலகு .
அ)சுற்றும்.
பகுதி - ஆ
8. பின்வரும் செய்யுள் பகுதியைப் படித்துப் பொருள் உணர்ந்து, தொடர்ந்து வரும் பலவுள் தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக. 5*1 = 5.
ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு நடுங்கிடும் வில்லாலோ
தோழமை என்றவர் சொல்லிய சொல்லரு சொல் லன்றோ
ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ.. ( 2317)
1. இப்பாடலின் ஆசிரியர் யார் ?
ஈ)கம்பர்
2. பாடல் இடம்பெற்ற நூல் எது ?
இ)கம்பராமாயணம்
3. பாடல் யார் கூற்றாக அமைந்துள்ளது ?
ஆ) குகன்
4. ஆழ நெடுந்திரை - என்று அழைக்கப்படும் நதி எது?
அ)கங்கை
5. தோழமை என்று அழைத்தவன் யார்? யாரை ?
ஈ)இராமன் -குகன்.
9 .பின்வரும் உரைநடைப் பத்தியைப் படித்துப் பொருள் உணர்ந்து தொடர்ந்து வரும் பலவுள் தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக 5*1 = 5.
வினாக்கள் :
1. எல்லாக்காலங்களிலும் தேவையானது எது ?இ) மொழிபெயர்ப்பு
2. ஒற்றுமைக்கான முயற்சி எப்போது மேற்கொள்ளப்பட்டது ?
இ) விடுதலைக்குப்பின்
3. மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டவை எவை ?
ஆ) மாநில நூல்கள்
4. எம்மொழி நூல்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன ?
அ) பிற மொழிநூல்கள்
5. தேசிய நூல் நிறுவனம் எது ?
இ)சாகித்ய அகாதெமி
10 ) பின்வரும் செய்யுள் வினாக்களில் இரண்டனுக்கு மட்டும் விடையளி - 2 * 3 = 6.
விடைகள் தெளிவாக இருப்பின் முழுமதிப்பெண் வழங்கலாம்.6
11 ) எவையேனும் மூன்று உரைநடை வினாக்களுக்கு மட்டும் விடையளி - 3 * 4 =12.
விடைகள் தெளிவாக இருப்பின் முழுமதிப்பெண் வழங்கலாம். 12
12 ) பின்வரும் துணைப்பாடத்தலைப்பிற்கு ஏற்ற கருத்துகளைக் கதை வடிவில் ஒன்றிற்கு மட்டும் விடை எழுதுக. ( 7 ).
கட்டுரை வடிவில் அமைத்திருந்தால் நலம் , முழு மதிப்பெண் வழங்கலாம்.
முன்னுரை - உட்தலைப்புகள் 3 அல்லது 4 தலைப்புகள் அமைத்தல் நலம்.
தலைப்பு 1/2 , குறிப்புச்சட்டகம் - 1/2 =1
முன்னுரை - =1/2.
மூன்று தலைப்புகள் - 3 * 1 2/2 = 4 1/2.
முடிவுரை - 1/2. அழகான கையெழுத்திற்கு - 1/2. மொத்தம் = 7 மதிப்பெண்கள்.
13 ) படத்தினைப் பார்த்து வருணித்து எழுதுக . 1 * 3 =3.
14. ஏதேனும் ஒரு கடிதத்திற்கு விடை தருக. 1 *6 = 6.
அனுப்புநர் ---1/2
பெறுநர் -----------1/2
விளித்தல் -------1/2
பொருள் -----------1/2
கடிதச்செய்தி ----2 பிழையற / தெளிவான கையெழுத்து---1/2.
இடம்/நாள்----------1/2
கையொப்பம்---1/2.
உறைமேல் முகவரி -1/2 மொத்தம் = 6 மதிப்பெண்கள்.
15 ) பின் வருவனவற்றுள் ஏதேனும் ஒரு பகுதியில் உள்ள குறிப்புகளைக்கொண்டு கட்டுரை வரைக ( 6 ).
கட்டுரை வடிவில் அமைத்திருந்தால் நலம் , முழு மதிப்பெண் வழங்கலாம்.
முன்னுரை - உட்தலைப்புகள் 3 அல்லது 4 தலைப்புகள் அமைத்தல் நலம்.
தலைப்பு , குறிப்புச்சட்டகம் -------------= 1/2
முன்னுரை - =1/2.
மூன்று தலைப்புகள் - 3 * 1 2/2 = 4 1/2.
முடிவுரை ------------------------------------------ -= 1/2. மொத்தம் = 6 மதிப்பெண்கள்.
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!
தமிழாசிரியர் :
அன்புச்செல்வன் பழ.
ponanbu2022.
Comments
Post a Comment