மௌனம் தொலைக்காதே ....!




 மௌனம் தொலைக்காதே ....!





உலகின் உன்னதமொழி 

உயிர்ப்பின் தனிமொழி.! 


உலக  உயிர்களின் 

உயர்ந்தமொழி...! 


உடல்மொழி விளக்கம் 

சிறக்கச் செய்யும் மொழி.!


யோகத்தின்  மூலமும்

கற்க இயலாமொழி ..!


அன்பின் நிலையை
மிகத்தெளிவாய்ச்  சொல்லும் மொழி ..!


இறைவன் நம்மில் சிலருக்கு  மட்டுமே 
இலவசமாய்த் தந்தமொழி.....!



ஈடு இணையிலாத  ஞானியின் 
நிலையே நல்கும் ஊமையெனும்  உயர்ந்த மொழி .....!






கவிஞர்  வாரூர்ச்செல்வன் - 94444892969

அரும்பாக்கம்   சென்னை - 600106. 

 


ponnabu








Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )