கனிவான வேண்டுகோள்..!!







கவிஞர் வாரூர்ச்செல்வனின் கனிவான வேண்டுகோள்..!!


நூல்களைப் படியுங்கள்; 


பலரும் படிக்குமாறு செய்யுங்கள்.

எனது  புதுக்கவிதை நூலான    " விடியலின் வேர்கள்  "

நூல் பற்றிய உங்களது மேலான   விமர்சனங்களை அனுப்புங்கள்.


அடுத்தடுத்த பதிப்புகள் சிறப்பாக அமைய வழி காட்டுங்கள்.


நிறை கூறுவதைவிட , குறைகள் எவை எவை என்று சொல்லுங்கள்.


உங்களுடைய சிறிய வழிகாட்டல் பெரிய சாதனைகளைச்

செய்ய வழிவகுக்கும் என்று கருதுகிறேன்.


உங்கள் அன்பன் கவிஞர் வாரூர்ச்செல்வன்.

அலைபேசி:  94448  92969

கா/பெ திரு.ஏகாம்பரம் அவர்கள்

எண்:7/11 ஜெகந்நாதன் நகர்,

இரண்டாம் தெரு,

அரும்பாக்கம், சென்னை-600 106.



வாழ்க   வளமுடன் ..!  வாழ்க  வையகம் ..!!


ponanbu


Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )