மறந்துபோன கிராமங்கள்

                                           மறந்துபோன கிராமங்கள் 


உழவு மாடுகளை மறந்தோம் நாம் !

ஏர் பிடிக்கும் உழவனையும் மறந்தோம் நாம்!


மண்  வாசனை மறந்தோம் நாம் !

நம் மண்  மக்களை மறந்தோம் நாம் !


பாட்டி சொன்ன கதைகளை மறந்தோம் நாம் !

கணினி வலையில் சிக்கி நம்மை மறந்தோம் நாம் !


ஆலமர நிழலின் அருமை மறந்தோம் நாம் !

வீர விளையாட்டையும் மறந்தோம் நாம் !


கிணற்றின் மீன்களை மறந்தோம் நாம் !

மண்பானைச் சோற்றை மறந்தோம் நாம் !


அனைத்தையும் மறந்து நிற்கதியாய் நிற்கும் 

 மனிதனின் மனம் மறந்தது மணமிகு கிராமங்களை !!!!



- டேனியல் மனோஜ் குமார் 

சென்னை - அரும்பாக்கம் 

ponanbu



 

Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )