Posts

காலாண்டுத்தேர்வு - I ( SEP 2025 -2026 ) ANSWER KEY FOR CLASS - STD X

  கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண்  மேனிலைப்பள்ளி எண் : 815 ,கோலப்பெருமாள் பள்ளித் தெரு ,  அரும்பாக்கம்,  சென்னை- 106.  காலாண்டுத்தேர்வு -   I   (  SEP 2025  -2026  ) வகுப்பு : 10.                                                                                           காலம்: 3 மணிநேரம். நாள் :10.09.2025.                                            தமிழ்                               மதிப்பெண்கள்: 80 ( பகுதி -அ ) I.  பத்தியைப்   படித்துணர்ந்து வினாக்களுக்கு விடையளிக்க  :      ...

10.09.2025 STD X ANSWER KEY FOR MCQ

 கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி எண் : 815 ,கோலப்பெருமாள் பள்ளித் தெரு ,  அரும்பாக்கம், சென்னை- 106.  காலாண்டுத்தேர்வு - I ( SEP 2025 -2026 ) வகுப்பு : 10. காலம்: 3 மணிநேரம். நாள் :10.09.2025. தமிழ் மதிப்பெண்கள்: 80 ( பகுதி -அ ) I. பத்தியைப் படித்துணர்ந்து வினாக்களுக்கு விடையளிக்க : 5×1=5.    1.) இ) போர்ச்சுகல்   2.) அ) வாட்டிகன்   3. ) ஆ) அண்ணாவின் நற்பண்பை  4. ஈ ) 5 நிமிடம்      5.) ஆ) அன்பு, நட்பு     II. பத்தியைப்படித்துணர்ந்து வினாக்களுக்கு விடையளிக்க : 5×1=5. 1) குளிர்ச்சி.  2.) மாம்பழம் , வாழை. 3.) உண்ணும் ஆவல் மிகும்.  4.) பலா விதை.    5.) இயற்கையான காய் , கனிகள். பகுதி-ஆ (இலக்கணப் பகுதி வினாக்கள் ) III. சான்று தருக (எவையே...

III LANG TAMIL STUDENTS QUATERLY EXAM SEP 2025

    கோலப்பெருமாள்     செட்டி   வை ண வ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,               எண் -: 815 ,  கோலப்பெருமாள்   பள்ளித்தெரு  ,    அரும்பாக்கம்  ,   சென்னை  - 600106.                          மூன்றம்மொழி த்தேர்வு -செம்ட ம்பர் 2 025.    வகுப்பு :  பத்தாம்                             தமிழ்த்தேர்வு                  மதிப்பெண் : 40.              நாள் :    06.09.2025                                                       கால அளவு ;  120  நிமிடம்.  அ) நிரப்புக -----...

BLUE PRINT AND MODEL FOR STD X III LANG SEP2025 TEST.

       BLUE PRINT FOR 40 MARKS. அ) நிரப்புக -------------------------------10  ஆ) பொருத்தமான விடையைத்   தேர்ந்தெடுத்து எழுது---------------10. இ) வினா- விடை . ---------------------10. ஈ) ஆங்கிலத்தில் எழுதுக----------05. உ) தமிழில் எழுதுக-------------------05.  மொத்த மதிப்பெண்-----------------40. Read the class work throughly.  MODEL PAPER அ) நிரப்புக --10. 1) உயிர்மெய் எழுத்துக்கள்________  (122 / 216/  144) 10) பாண்டியர்களின் மடி வளர்ந்த மகளாகத் திகழ்வது ________ ( தமிழ் மொழி / மலையாளம்/ கன்னடம் ) ஆ) பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது--10. 1) சூரியன்  தோன்றுவது ______________ ( கிழக்கில் / மேற்கில் ). 2) மழை பெய்யக்காரணமாக இருப்பவன ____________(  மரம் /மறம்). 3) மரங்கள் வளர உதவுவது_______.( மண் / மன் ) இ) வினாக்களுக்கு விடை தருக__ 10. 1) ஆங்கில மாதங்களை எழுதுக. விடை:__________________________________  2) கற்க கசடறக் ..... குறளையும் , பொருளையும்...? விடை:__________________________________ 3) உலகில் தோன்றிய முதன்...

உரைநடை - இயல் - 1 2025 JUNE உரைநடையின் அணிநலன்கள்

       உரைநடை - இயல்  - 1                                                  உரைநடையின் அணிநலன்கள் குறிப்புச் சட்டகம் - முன்னுரை - இலக்கணம் - அணிநலன்  - புதிய உத்திகள் முரண்படுமெய் - எதிரிணை இசைவு - சொல் முரண் - முடிவுரை. முன்னுரை: சங்கப் புலவர்கள் இலக்கியங்களைச் செய்யுட் பாக்களாகவே அமைத்தனர். அப்பாடல்கள் அகம் புறம் என்று வகைப்படுத்தப்பட்டன. தற்காலத்தில் உரைநடை இலக்கிய வடிவத்தில் நாவல்,சிறுகதை, புதுக்கவிதை, கட்டுரை எனும் வடிவில்  வளர்ச்சி பெற்றுள்ளது. உரைநடையின் அணிநலன்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். அணிநலன்: இலக்கியம் என்பது படிப்பவருக்கும் கேட்பவருக்கும் இன்பம் வேண்டும். படைப்பாளி சொல்ல வரும் கருத்தை மிகத்தெளிவாக எடுத்துரைப்பதற்கு அணிநலன்கள் துணை நிற்கின்றன. தொல்காப்பியர் தனது இலக்கண நூலில் உரைநடை பற்றியும் குறித்துள்ளார். சங்கப் பாடல்களில் உவமை அண...

பருவத்தேர்வு II MARCH- 2024-25.

  கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண்  மேனிலைப்பள்ளி எஎண் : 815 ,கோலப்பெருமாள் பள்ளித் தெரு ,  அரும்பாக்கம்,  சென்னை- 106.  பருவத்தேர்வு -  II   (  2024  - 25  ) வகுப்பு : 9.                                                                                  காலம்: 3 மணிநேரம் நாள் :05.03.2025.                                           தமிழ்                       மதிப்பெண்கள்: 80 (பகுதி -அ) I.  பத்தியைப்படித்துணர்ந்து வினாக்களுக்கு விடையளிக்க  :                5×1=5.     சோழன் பகைவரை வென்று வீரத்தை நிலைநாட்டும்...

" காலம் உடன் வரும்" கதையைச் சுருக்கி எழுதுக ( இயல் - 6 வகுப்பு - 8 ) 2025.

 "  காலம் உடன் வரும்"  கதையைச்  சுருக்கி எழுதுக  ( இயல் - 6 வகுப்பு - 8 ) முன்னுரை  சுப்பிரமணியத்தின் கவலை  நண்பர் இரகுவின் உதவி  பாவு பிணைத்தல்  முடிவுரை  முன்னுரை:  நெசவுத்தொழிலில் ஏற்படும் இன்னல்களை மிகத்தெளிவாக விளக்கி உள்ளது கதை . வறுமையில்  வாடும் நெசவாளர்களின்  நிலையையும் , அவர்களின்  கடுமையான  உழைப்பையும் காட்டுவதாக அமைந்துள்ளது  ஒச்சம்மாவின்  கதை .  சுப்பிரமணியத்தின் கவலை: வழக்கமாக வெள்ளக் கோயில் தினேஷ் துணியகத்திலிருந்து ஏற்றுமதிக்காகத்  துணிகளை அனுப்பி வைப்பார்கள்.  ஒருநாள் தறிநெய்ய ஆள் இல்லாததால், துணி நெய்யத்  தாமதமானது. சுப்பிரமணி, ஆனந்திகா நிறுவனத்திடம்  ஆளில்லை என்று  சொல்லியும், அவர்கள்  நாளைக்குள் கட்டாயம் துணியை  அனுப்பி வைக்க வேண்டும் என்றனர். எப்படியாவது  துணியை நெய்து  முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படத் தொடங்கினார்  சுப்பிரமணி.  நண்பர் இரகுவின் உதவி  : சுப்பிரமணி,  இரகுவின் தறிப்பட்டறைக்குச் சென்றார். பாவ...