Posts
Showing posts from July, 2024
- Get link
- X
- Other Apps
காந்தியடிகள் , தமது சிறுவயதில் அரிச்சந்திரனின் கதையைப் படித்தார். அவனது கதையினைத் தெருக்கூத்தாகவும் பலமுறை கண்டார்; கண்ணீர் வடித்தார். மனிதன் உண்மை மட்டுமே பேசி வாழ்வது அவ்வளவு கடினமா ? என்று எண்ணினார் . ஒவ்வொரு முறை, அரிச்சந்திரனின் கதையைப் படிக்கின்ற போதும் , தெருக்கூத்தாகப் பார்க்கின்றபோதும் மணமுறுக்கிக்கிக் கண்ணீர் வடித்தார். அப்படி ஒரு மனிதன் மீண்டும் பிறக்க மாட்டானா ? என்று எண்ணினார். இறைவனின் திருவருளால் அவன் சொர்க்கம் சென்றிருப்பான். அப்படிச் சென்றிருந்தால் மீண்டும் பூமியில் மனிதனாகப் பிறக்க மாட்டாரே என்பதை நம்பினார். அப்போது தான் அவருக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது. நாமே ஏன் அரிச்சந்திரன் போல வாழ்ந்துகாட்டக் கூடாது ? என்ற எண்ணம் தான் அது. காந்தியடிகள் தன்னையும் ஒரு அரிச்சந்திரனாகவே கருத்திக் கொண்டார். அரிச்சந்திரனைப்ப...
அலகுத்தேர்வு - 1. – ON 1 SCHOOL / ON 12 ( NCC CAPM CADETS ) ஜூலை -- 2024. SDT - IX.
- Get link
- X
- Other Apps